Recent Posts

Responsive Advertisement

அளவுக்கு அதிகமானால்

#அளவுக்கு_மிஞ்சினால்...

⭕️ பச்சரிசி அதிகமானால்- சோகை நோய்
⭕️ அச்சுவெல்லம் அதிகமானால் _ அஜீரணம்.

⭕️ பலகாரம் அதிகமானால் - வயிற்று வலி
⭕️ இஞ்சி அதிகமானால் - மென் குரலும் இறுக்கமாகும்.
⭕️பழைய சோறு, கஞ்சி அதிகமானால் - வாயு, வயிற்று பொறுமல் ஏற்பட்டு கை கால்வலிக்கும்.
⭕️ தேங்காய் அதிகமானால் - சளி, பித்தம், வறட்டு இருமல் உண்டாகும்.
⭕️ மாங்காய் அதிகமானால் - வயிறு கட்டும் சளி வளரும், இடுப்புவலிவரும். பித்தம் அதிகமாகும்.
⭕️ கோதுமையைசூட்டு உடம்புள்ளவர்கள் அதிகம உண்டால் - வயிறு வீங்கும், குடல் இரையும், பித்தம் அதிகமாகும்
⭕️ பாதாம் பருப்பு அதிகமானால் - வாய் சுவை மாறும் பித்த அதிகமாகும். வயிறு மந்தமாகும்.
 ⭕️ முற்றிய முருங்கை சாப்பிட - வாயு சளி உண்டாகும்
⭕️ எருமைப்பால் அதிகம் குடிக்க - கிட்னி கல், அறிவு மங்கும்.
⭕️ மிளகு - உடம்பில் சக்தி இல்லாதவர்கள். அதிகம் உண்டால் வெப்பம் உண்டாகும்.
 ⭕️ மிளகாய் அதிகமானால் -வெப்பமுண்டாகும், சளி அதிகரிக்கும், விந்து கெடும்.
⭕️ காபி அதிகமானால் - கை நடுங்கும் பித்தம் அதிகமாகும். கண்ணெரியும், நெஞ்சு உலரும் ஆண்மை கெடும்.✍🏼🌹

Post a Comment

0 Comments


Comments

Ad Code

Responsive Advertisement